முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.
*💲📌தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்*
*💲📌தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*
*💲📌தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*
*💲📌தமிழகத்தில் தற்போது கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு*
*💲📌கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது*
*💲📌தமிழகத்தில் கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன*
*💲📌தமிழகத்தில் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி