5ஆம் வகுப்பு வரை அனைத்துவகை பள்ளிகளும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2020

5ஆம் வகுப்பு வரை அனைத்துவகை பள்ளிகளும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் ( LKG & UKG ) , அங்கன்வாடி மையங்கள் , அரசு தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , CBSE பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ , மாணவியர்களுக்கும் 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது .

மேலும் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் ( MALL ) 31 . 03 . 2020 வரை மூடப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு . இரா . கண்ண ன் இ . ஆ . ப . , தெரிவிக்கிறார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி