தொடக்கக்கல்வி செயல்முறைகளில் இவ்வியக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர் , விவரம் , விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் , விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 02 . 03 . 2020 - க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டது . ஆனால் இதுநாள் வரை முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்படவில்லை . எனவே தங்கள் மாவட்டத்தில் ஊராட்சி , நகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் மீது 17 ( பி ) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பின் அவர்களுக்கு உரிய விசாரணை அலுவலரை இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நியமனம் செய்து விசாரணை அறிக்கையினைப் பெற அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கூடுதல் தன்னிலை விளக்கம் பெற்று இறுதி ஆணை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . விசாரணை அலுவலர் நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் தனியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வு பெற அனுமதிக்க இயலாத நிலை ஏற்படுகிறது . எனவே மாவட்டக் கல்வி அலுவலர்கள் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .
தொடக்கக்கல்வி செயல்முறைகளில் இவ்வியக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர் , விவரம் , விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் , விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 02 . 03 . 2020 - க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டது . ஆனால் இதுநாள் வரை முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்படவில்லை . எனவே தங்கள் மாவட்டத்தில் ஊராட்சி , நகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் மீது 17 ( பி ) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பின் அவர்களுக்கு உரிய விசாரணை அலுவலரை இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நியமனம் செய்து விசாரணை அறிக்கையினைப் பெற அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கூடுதல் தன்னிலை விளக்கம் பெற்று இறுதி ஆணை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . விசாரணை அலுவலர் நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் தனியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வு பெற அனுமதிக்க இயலாத நிலை ஏற்படுகிறது . எனவே மாவட்டக் கல்வி அலுவலர்கள் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .
I was suspended twice without charges on 2013 and 2016. But till now FINAL ORDER not given for the above said suspension. I made so many complaints but couple of days back I have given complain to the DEE. Now i am happy to see the above proceedings
ReplyDeleteDancia Fernando, sec gr teacher, ezhichur, padappai, KPM
I was suspended twice without charges on 2013 and 2016. But till now FINAL ORDER not given for the above said suspension. I made so many complaints but couple of days back I have given complain to the DEE. Now i am happy to see the above proceedings
ReplyDeleteDancia Fernando, sec gr teacher, ezhichur, padappai, KPM