ஆசிரியர் இல்லை / பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே TC எழுத வேண்டும். - CM CELL பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

ஆசிரியர் இல்லை / பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே TC எழுத வேண்டும். - CM CELL பதில்


நான் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருக்கிறேன் . தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பளிகளில் பயிலும் மாணவ , மாணவிகள் 12 ம் வகுப்பு முடித்து செல்லும்போது , அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சான்றிதழ்கள் ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும் . ஆனால் விதிகளுக்கு முரணாக முதுகலை ஆசிரியர்களை மாற்று சான்றிதழ் எழுத்துவதற்கு , தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் . எனவே இது சார்ந்து பள்ளிக்கவ்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . மேலும் மாற்றுசான்றிதல்கள் ஆசியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா ? அல்லது அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

CM CELL Reply

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி