Flash News : தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2020

Flash News : தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு.


இந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு. அவை :

1.சென்னை
2.திருச்சி
3.கோவை
4.நெல்லை
5.ஈரோடு
6.வேலூர்
7.திண்டுக்கல்
8.விழுப்புரம்
9.திருப்பூர்
10.தேனி
11.நாமக்கல்
12.செங்கல்பட்டு
13.மதுரை
14.தூத்துக்குடி
15.கரூர்
16.விருதுநகர்
17.கன்னியாகுமரி
18.கடலூர்
19.திருவள்ளூர்
20.திருவாரூர்
21.சேலம்
22.நாகை

இது எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் பாதிப்படைந்திருந்தால் அந்த மாவட்டம் சிவப்பு பகுதியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இது இரண்டு நாட்களுக்கு முன் உள்ளபடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி