அரசு / அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் 21.05.2020 க்குள் வந்து இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதனை உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு உடன் அனுப்புமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசு / அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த இருப்பிட முகவரியில் 21.05.2020 க்குள் வந்து இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதனை உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு உடன் அனுப்புமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Bus eilama parantha varathu
ReplyDeleteஎழுத்துப் பூர்வமாக G.O போட்டாலே அத நம்பமுடியாது, இதுல வேற காணொளி காட்சி வைத்து ஆர்டர் போடுவது -.....சமம்.
ReplyDeleteபேருந்து வசதி ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள் ஐயா!! வருகிறோம்!!
ReplyDeleteஜீ பூம் பா......திருச்சி டூ கே ாயம்புத்தூர்.......... ஹாஹாஹி
ReplyDeleteஎல்லாம் இயங்குது.பஸ் மட்டும் ஏன் விட மாட்டீங்கறீங்க. மொதல்ல பஸ்ச விட்டுட்டு மத்தத செயல்படுத்துங்க.வெளி மாவட்டத்தில் இருப்பவர்கள் வண்டி இல்லாதவர்கள் எப்படி வேலைக்கு செல்வது
ReplyDelete