தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா!


சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடலூரில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

செங்கல்பட்டு 4
மதுரை 1
பெரம்பலூர் 25
இராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 3
தென்காசி 9
தஞ்சாவூர் 1
திருப்த்தூர் 1
திருவள்ளூர் 9
திருவண்ணாமலை 11
திருவாரூர் 2
திருச்சி 4
விழுப்புரம் 49
விருதுநகர் 2
திண்டுக்கல் 10
கரூர் 1
அரியலூர் 9

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி