Breaking News: தள்ளிப் போகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

Breaking News: தள்ளிப் போகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!


ஜுன் 15 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு தொடக்கம். புதிய அட்டவணை வெளியீடு.

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருவதில் இடர்பாடு,  எதிர்கட்சிகள் எதிர்ப்பு,  நீதிமன்றத்தில் வழக்கு போன்றவை தொடர்வதால்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா ?  ஒத்திவைக்கலாமா?  என்பது குறித்து முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. குறள் 467:
    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி