10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை முதல்வர் தலைமையில் தொடங்கியது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை முதல்வர் தலைமையில் தொடங்கியது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை.

*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை என தகவல்

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி