பொதுத்தேர்வு எழுத வந்துள்ள சிறப்பு பள்ளி மாணவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2020

பொதுத்தேர்வு எழுத வந்துள்ள சிறப்பு பள்ளி மாணவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி!


10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்துள்ள சிறப்பு பள்ளி மாணவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல நாளை காலை 8 மணிக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு.

10, 11வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடவடிக்கை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி