மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2020

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு!


திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 -2020 ஆம் கல்வியாண்டில் மாற்றுப்பணியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் பணிபுரியும் பள்ளியிலே உடன் பணியில் சேர அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . சார்ந்த ஆசிரியர்கள் மாற்றுப்பணியிலிருந்து விடுவித்த மற்றும் பணியில்சேர்ந்த விவரத்தினை இவ்வலுவலகம் அனுப்புமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி