நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - நாளை ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2020

நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - நாளை ஆலோசனை.


நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என தகவல்.

நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து நாளை ஆலோசனை.

2 comments:

  1. மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10முதல் 15சதவீதம் வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. அரசு கல்லூரியில் அரசு பள்ளி மாணவன்
    தனியார் கல்லூரியில் தனியார் பள்ளி மாணவன்.... இது தான் சரி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி