3624 தற்காலிக ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2020

3624 தற்காலிக ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா? CM CELL Reply.


பள்ளி மேலாண்மைகுழு மூலம் நியமனம் செய்யப்பட்ட 3624 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு கொரோனா நிவாரண நிதியாக வழங்க கருணை காட்ட வேண்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் பணியில் சேர்ந்து 43 நாட்களே பணியாற்றினோம் அதற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகாக பள்ளிகள் மூடப்பட்டன மிகவும் வருமைல் வாடும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

மேற்காணும் மனுவினை பரிசீலனை செய்ததில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும் என்ற விவரம் மனுதாரருக்கு இவ்வலுவலக கடிதம் ந.க.எண் .12 / அ 2 / 2020.நாள் .14.07.2020 - ன்படி தெரிவிக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் , புதுக்கோட்டை.ந..க .12 - அ2-2020.நாள் .16.07.2020 .

3 comments:

  1. Tet pass pannavangalukke onnum illa. Ithula ungaluku Enna panna poranga.....

    ReplyDelete
  2. Please sir karunai kattunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி