தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
இந்நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 27-ஆம் தேதி 12ஆம் வகுப்பு மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறினார்.
மேலும், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்பா..... என்னத்த சொல்ல!!!!!!
ReplyDeleteIvaru ta Ean sir kekarenga Ivaruku onnum theriyathu ethunalum cm ta kelunga pa ivara initial ku problem varama pathuka michar kuduthu valatharanga
ReplyDeleteஆகஸ்டில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தேவை
ReplyDeleteமுதல்ல சட்டமன்றம், பொது போக்குவரத்து இதை தொடங்குங்கள் .. பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கலாம்...
ReplyDeleteஉண்மைதான்
DeleteSchool open pannunga pannama ponga but sengottai kita kekathinga avaruku Onnum theriyathu pavam
ReplyDeleteபொது போக்குவரத்து தொடங்குங்க
ReplyDeleteதடுப்பூசி கண்டுபிடித்து அது நோயை குணப்படுத்திய பின்னர் பள்ளிகளை திறக்கலாம். அதற்கு முன் திறப்பது அபாயகரமானது.
ReplyDeleteஇந்த தலைமுறை படும் பாடே போதும். அடுத்த தலைமுறைக்கு இத்துன்பம் வேண்டாம்.
Dai neyellam oru minister.... poiya sollatha...
ReplyDeleteAya vannakam senkotiyan aya..ungaladhu puridhal purikirdhu...kudiya sikarathil all school open panna step edukangala aya..vannakam
ReplyDeleteபொருத்தார் பூமி ஆள்வார் அடுத்த தலைமுறை அறிவார்ந்த தலைமுறை
ReplyDeleteஅவர்கள் விசயத்தில் அவசரம் வேண்டாம்.சிந்தித்து செயல்படுவோம்.
ஆ
ReplyDeleteபொது போக்குவரத்து தொடங்குங்கள் பின்னர் பள்ளி திறக்கலாம்
ReplyDeleteமுதலில் தடுப்புமருந்து மிக விரைவில் தமிழகத்துக்கு வர வேண்டும் பின்பு பள்ளிகளை திறக்க உத்தரவு கொடுக்கவேண்டும் இல்லை யெனில் நமது குழந்தைகளின கண்கள் மிகவும் பதிப்பு அடையும் காரணம் SMART Class மக்களிடம் கருத்துக்கள் வரும்வரை காத்திருக்காமல் மிக விரைவில் முடிவு எடுங்கள் ஐயா. வணக்கம்
ReplyDeleteசெங்கோட்டையன் ஐயா,,,,சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 2 வருடம் முடிந்து விட்டது,,,எங்களோடு தேர்வு எழுதியவர்கள் பணி நியமனம் செய்து 8 மாதங்கள் முடிந்து விட்டது,,ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 4 மாதங்கள் முடிந்து விட்டது,,,,,,,இவை அனைத்தும் மாதங்கள் ஆனது,,,,,,ஆனால் எங்கள் உயிரோ!!இதை எல்லாம் நினைத்து நினைத்து சில நாட்களிளே போகிவிடும் போல ஐயா!!,,,, எங்களுக்கு நல்வழி செய்யுங்கள்
ReplyDelete