ஆதிதிராவிடர் மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்வது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2020

ஆதிதிராவிடர் மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்வது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!


2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்களுக்கும் வங்கி கணக்கு எண் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே , அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் , வட்டார கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இச்சுற்றறிக்கையை அனுப்பவும். வங்கி கணக்கு எண் துவக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி