பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளிகள் செயல்படாத நாட்களுக்கு மாணவ / மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப் பொருட்கள் / உணவூட்டுச் செலவினத் தொகை வழங்க அரசு அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களது வங்கி கணக்கு எண் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும் RW- CD- யில் பதிவு செய்து 25.08.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ' ஆர் ' பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி