நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது B.Ed சீனியாரிட்டி அடிப்படையில் சீக்கிரமாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்
ReplyDeleteஅரசு பள்ளியில் 23817 ஆசிரியர்கள்
Deleteஉபரியாக உள்ளனர்
Part time teachers ku help panuga
ReplyDeleteபொய்...
ReplyDelete6,9,11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஏற்கனவே அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் தான்.
என்னவொரு பித்தலாட்டம்...
7 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து அரசுப் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆனால் 3 லட்சம் பேர்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்றனர்.
ஆக இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 4 லட்சம் மாணவர்கள் குறைவு.
Vanga Private..
DeleteThank you sir!
ReplyDeleteஅரசு பள்ளியில் 23817 ஆசிரியர்கள்
ReplyDeleteஉபரியாக உள்ளனர்
ஐய்யோ அமைச்சரவது 7500 உபரி சொன்னார்
Deleteஇது யாரு புது அமைச்சரோ
Poda potta
ReplyDelete