* அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
* அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம்.
* ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2008 ல் வழங்கப்பட்ட ரூபாய் 50 இன்னமும் மாற்றப்படாமலம் இருப்பது மிகவும் வேதனையான விசயம். வேளை வாங்க மட்டும் உதவி தலைமையாசிரியர் வேண்டும் ஆனால் அவர்களுக்கு மட்டும் எந்த சலுகையும் வழங்கப்படுவது இல்லை. எதுக்கு இந்த ரூ.50 இதையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்
ReplyDeleteSampalam evvaluvu?
ReplyDeleteSumma 96000 ku mela monthly
Deleteபெரும்பாலும் நாட்டாமை வாத்தியார்கள் தான் உதவி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர்.
ReplyDelete