காலியாக உள்ள நூலகர் உதவியாளர் பணியிடம் -மாற்று பணி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து அரசு கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2020

காலியாக உள்ள நூலகர் உதவியாளர் பணியிடம் -மாற்று பணி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து அரசு கடிதம்



2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 2 ( இரண்டு ) என நிர்ணயம் செய்யப்பட்டு , பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தமிழ்நாடு ) அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்நோக்கப்படுகிறது. மேலும் , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் , தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்ப காலதாமதம் ஆகும் எனக் கருதப்படுகிறது.


Click here And Download full Details ...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி