தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020
இந்த தகவல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நியமனம் பெற்று பள்ளிக்கல்வித்துறை மாறுதல் பெற்றவர்களை எப்படி கணக்கில் எடுப்பதற்கும் பொருந்துமா?
ReplyDeleteதற்போது நிலவி வரும் நோய்தொற்று மற்றும் ஊரடங்கு தடைஉத்தரவு கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு வருமானம் இன்றி தவித்து வரும் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றோம்.தனியார் பள்ளிகளை கையகப்படுத்தி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையிலான வேலைவாய்ப்பும் பணி நியமனம் செய்தால் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பம் சிக்கித்தவிக்கும் இந்த சூழலில் இருந்து விடுபட வாய்பானதாக அமையும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்
ReplyDelete