சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2020

சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங்

 

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, நாளை, 'ஆன்லைன் கவுன்சிலிங்' துவங்குகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், சட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. 


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கு, நாளை முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கவுன்சிலிங்கை, நாளை துவக்கி வைக்க உள்ளார்.

1 comment:

  1. சட்டசபைக்கு கவுன்சிலிங் வைங்க பார்ப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி