ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.12.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2020

ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.12.2020

 

கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம்  கோட்டம்.


ரயில்வே மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி, 


ஈரோடு 638115 


PHONE N0- 0424-2281892


 ஆசிரியர்கள் தேவை 


1)முதுகலை பட்டதாரி இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் 


முதுநிலைப் பட்டம் மற்றும் B.Ed., 


2)இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் இளநிலை பட்டம் B.Ed மற்றும் ctet,tet இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை. தொகுப்பூதியம்  ரூபாய் 26,250. விருப்பமுள்ளவர்கள் 02.12.2020 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி