ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்டு 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அரசு விதிமுறைகளின்படி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
https://youtu.be/Am1HCNMD5lA
ReplyDeleteதமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது
தநாவில் பள்ளி திறப்பு என்ற செய்தி வந்தவுடன் இந்த செய்தி வருகிறது. ஏன் இதற்கு முன்பு வரவில்லை.
ReplyDeleteFake news don't play in students education
ReplyDeleteதவறான செய்தியை பதிவிட வேண்டாம். பள்ளி திறந்த உடன் தொற்று உறுதி ஆகிவிடுமா? ஆய்வின்படி குறைந்தபட்சம் 10-15 நாட்களுக்கு பிறகுதானே தொற்று பரவல் வெளிப்படும்? பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். பள்ளிகளை பாதுகாப்பு வழிமுறைகள் கொண்டு திறக்க அரசு திட்டமிட வேண்டும்.
ReplyDelete