மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2020

மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது.

 


நிவர் புயல் காரணமாக  தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி