சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அ ட் ட வணை வரும் பிப் ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் தெரிவித்துள்ளார் . கரோனா பொதுமு டக்கம் காரணமாக கடந் தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன . கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி , தற் போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங் களில் பள்ளிகள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின் றன . இதற்கிடையில் சிபி எஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கள் மே 4 - ஆம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட் டது . செய்முறைத் தேர்வு கள் மார்ச் மாதம் தொடங்கு வதாகவும் , ஜூலை 15 - ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு கள் வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண் மையில் அறிவித்தார் . இந்த நிலையில் , நிகழ் கல் வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப் புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்ப டும் என ரமேஷ் போக்ரி யால் வியாழக்கிழமை தெரி வித்துள்ளார் . மேலும் , 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங் கள் டிஜிட்டல் மயமாக்கப் படும் என்றும் கூறினார் . கரோனா காலத்தில் மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற கார ணத்தால் , சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது .
Jan 29, 2021
Home
kalviseithi
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை பிப் .2 - இல் வெளியீடு
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை பிப் .2 - இல் வெளியீடு
சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அ ட் ட வணை வரும் பிப் ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் தெரிவித்துள்ளார் . கரோனா பொதுமு டக்கம் காரணமாக கடந் தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன . கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி , தற் போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங் களில் பள்ளிகள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின் றன . இதற்கிடையில் சிபி எஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கள் மே 4 - ஆம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட் டது . செய்முறைத் தேர்வு கள் மார்ச் மாதம் தொடங்கு வதாகவும் , ஜூலை 15 - ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு கள் வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண் மையில் அறிவித்தார் . இந்த நிலையில் , நிகழ் கல் வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப் புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்ப டும் என ரமேஷ் போக்ரி யால் வியாழக்கிழமை தெரி வித்துள்ளார் . மேலும் , 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங் கள் டிஜிட்டல் மயமாக்கப் படும் என்றும் கூறினார் . கரோனா காலத்தில் மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற கார ணத்தால் , சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது .
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245
ReplyDelete