வந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2021

வந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப்

 

வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற மேசேஜிங் செயலியை ஜோஜோ கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பின் இந்த செயலிக்கு மாற்றாக  சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர். 


இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உருவாகி இருக்கிறது. 


சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சோஹோ கார்ப்பரேஷன்  நிறுவனத்தை தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் அரட்டை செயலி   தற்போது WhatsApp'ஐ வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்போம்


தற்போது Zoho நிறுவனம் Arratai செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு Google play Store'ல் வெளியிட்டுள்ளது.இந்த செயலியின் Logoவையும் அரட்டை என்பதை குறிப்பிடுவதற்காக 'அ' என்றும் வைத்துள்ளனர்.


அரட்டையின்  சிறப்புகள் என்ன?


1. இந்தியாவில் தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட செயலி.


2. மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு, நிறுவனங்களுக்கு தனிநபர் தகவல்கள் பகிரப்பட மாட்டாது.


3. ஒரு குழுவில் 1,000 பேர் உரையாட இயலும்.


4. 6 நபர் vஅரை வீடியோ கால் அழைப்பில் இணையலாம்.


செயலி உபயோக்கிக்க தேவையான அடிப்படை விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும்.இவை மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட மாட்டாது என கூறியுள்ளனர்.


அரட்டை ஆப் டவுன்லோடு செய்ய


https://play.google.com/store/apps/details?id=com.aratai.chat&hl=en_SG

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி