பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொன்டுள்ளனர். சென்னையில் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு ஆய்வு செய்துவருகிறது. மேலும் பள்ளிகளில் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி