கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2021

கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்

 

அரசு கல்லுாரிகளில் உள்ள, 1,661 கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்றுடன் முடிந்தது.


தமிழகத்தில் உள்ள, 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.


தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, பணி வரன்முறை என்ற பெயரில், பணி நிரந்தரம் செய்ய, உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


ஐந்து ஆண்டு பணி அனுபவம் மற்றும் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் தகுதி பெற்றவர்களை, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பில் உள்ள ராமலட்சுமி மேற்பார்வையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று முடிந்தது. விரைவில், பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

3 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  2. கௌரவவிரிவுரையாளர்களில் ஒரு சில குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அதிகம் பணிபுரந்து வருகின்றனர்.உள்நோக்கத்தோடு பணிநிரந்தரம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

    ReplyDelete
  3. palli kalviyai mattum muthanmaiyagakak kondu seyalpadum kalviseythi website ku kalluri perasiyariyin mana vali theriyuma ////???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி