*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*மாண்புமிகு.முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110 மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிபடியும்*
*2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அளித்த எழுத்து பூர்வமான தேர்தல் வாக்குறுதிபடியும்*
*புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி*
*மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*நாள்:19/02/2021*
*வெள்ளிக்கிழமை*
*இடம்: எழிலகம், ஆவின் அருகில்*
*சென்னை*
*நேரம்: காலை 10 மணி*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*CPS இரத்து செய்ய*
*மாண்புமிகு முதல்வரின் கவனத்தை ஈர்க்க*
*சென்னைக்கு அணிதிரண்டு வாரீர்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
*CPS ஒழிப்பு இயக்கம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி