பிரபல சமூகவலைதளமான பேஸ்புக் Read First என்ற வசதியை சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இனி பேஸ்புக்கில் பதிவிடப்படும் செய்தி லிங்குகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது.
பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பையோ அல்லது படத்தையோ மட்டும் பார்த்துவிட்டு செய்தியை படிக்காமலேயே அதன் லிங்கை ஷேர் செய்ய முயன்றால், அந்த செய்தியை முழுமையாக படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்ற பாப்- அப் திரையில் தோன்றும்.
பயனர்களை முழுமையாக ஒரு செய்தியை அறிந்து கொள்ள வைக்கவும், போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும் இந்த வசதி பயன்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி