இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தின் கூடுதல் செயலர் (தேர்வுகள்) எஸ்.கே.கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தற்போது நிலவிவரும் கரோனா பெருந்தொற்று பாதிப்பையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,சி.ஏ. ஃபவுண்டேஷன் தேர்வை தள்ளிவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஃபவுண்டேஷன் தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் நடைபெறும். தேர்வு கால அட்டவணை குறித்த விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
சி.ஏ. ஃபவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை (www.icai.org) அவ்வப்போது பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி