நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நீட் பயிற்சி மையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக மனுவில் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முறைகேடுகளை சுட்டிக்காட்டி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் உத்திரபிரதேசம் நீட் தேர்வு மையங்களில் முறைகேடு என மனுவில் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
waste of time and money.... better study hard for next attempt...
ReplyDeleteபயிற்சி மையங்களுக்கு வினாத்தாள் முன்கூட்டியே சென்றுவிட்டதோ ?
ReplyDeleteGood attempt. File more cases to stop NEET in Tamil Nadu.
ReplyDelete