சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.
மேற்கண்ட செய்திக்கான உவமையை தேர்ந்தெடுக்க.
ReplyDeletea. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்...
b. இத தான அந்த ஜோசியக்காரனும் சொன்னான்...
விடை:௮.ப௫த்திமூட்டை குடோன்லயே இ௫ந்தி௫க்கலாம் ௭ன்பதுதான் சரியான விடை😂😂😂😂
Delete🤣🤣
Deleteஐயா தாங்கள் லூசா
ReplyDeleteஒன்னு ஸ்கூல் ஓபன் பண்ணுங்க
இல்லனா ஸ்கூல் கிளோஸ் பண்ணுங்க
மாணவர்களின் எதிர் காலத்தில் விளையாடாதீர்கள் 🙏🏼🙏🏼🙏🏼
மாணவர்களின் கல்வின் தொடக்கமே தொடக்க கல்விதான் என்பதை நினைவில் வைத்துள்ளேர்களா?
ReplyDeletea பருத்தி மூட்டை
ReplyDeleteசரியான விடை
Mothalla bt vaccancy fill pannunga sir please illa na enna method la posting povinga nu sollunga pa please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteSgt vaccant podunga pottu romba varusamachi
DeleteSchoolukku Vandhaa varalam...Illenna Avanga Appa kooda velaikku pogalam.....! Veettu selavukku aagum....!
ReplyDelete