கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க , கடலூர் மாவட்டத்தில் 2021 அக்டோபர் -2 ந் தேதி தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்த பட்சம் 5 மரக்கன்றுகளை நடுதல் வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வகைப் பள்ளிகளிலும் அக்டோபர் -2 ஆம் தேதி மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்விழாவில் கலந்து கொள்ளுமாறும் அதன் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டுமென்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Ellarum innike nattaachu
ReplyDeleteகாந்தியைப் போலவே அகி ......இம்சை வாதிகள்
ReplyDeleteஎப்படியோ வாத்தியாரை விடுமுறை நாட்களில் வரவைக்கும் முதன்மை கல்வி அலுவலரின் ஆசை நிறைவேறியது.
ReplyDeleteApadilam onnum nadakala...
DeleteFriday.ve nattaachu...
1 kodi rubaa koduthaalum naama leave naal.la vela paakalama?!