* பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும் என அன்பில் மகேஷ் தெரிவிித்தார்.
மேலும்,
* மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்.
* தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
* அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
* பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும்.
* பொதுத் தேர்வு என்பதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது
* கொரோனா தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனம் என்பது இல்லை அப்படித்தானே??????
ReplyDeleteAppo posting poduvanga la sir
ReplyDelete12th mudicu velila poravanga itha vida athikama erukume
ReplyDeleteAthu vera new students vera
ReplyDeleteAppo 18600 new teachers appointment pannanumeee....
ReplyDeleteBut teachers surplus nu solluviye.....
ReplyDeleteபோ.லூ.
ReplyDeleteHa ha ha 😁😁😁 🤣🤣🤣
ReplyDeleteமாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தாலும் உங்கள் அரசு இருகின்ற ஆசிரியர்களை வைத்தே சித்திரவதை செய்வீர்கள், புதிதாக ஆசிரியைரை நியமிக்க போவது இல்லை. எதற்க்கு இந்த விளம்பரம்? மாணவர்களின் நிலை என்ன?
ReplyDelete