தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2021

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி

 

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில பாடத் திட்டத்தில் பயின்று தேர்வு எழுதியவர்களில் 88,933 பேரில் 42,202 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் நுழைவுத்தேர்வு எழுதியவர்களில் முதல் 10,000 இடங்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2 comments:

  1. ST.XAVIER'S ACADEMY,
    NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 class starts on: 04-11-2021.
    நடைபெறும் பாடங்கள்..
    ENGLISH
    MATHEMATICS
    BOTANY
    And
    COMPUTER SCIENCE
    Study materials also available.!

    ReplyDelete
  2. *NEET UG 2022*
    Repeater நேரடி வகுப்புகள் & Live Online Classes

    *Separate தமிழ் & English மீடியம்*

    Fresh Batch Classes Start On *07.11.2021* (Sunday onwards)

    *Hostel* உடன் இணைந்த வகுப்புகள்

    *YouTube NEET Class videos Link*
    https://youtube.com/playlist?list=PLo79IrctqPIpOQcrP0FH6cIpFLC4YpUIM

    *For Admission contact* :9976986679, 6380727953

    *Magic Plus NEET Coaching Centre,*
    42, Alagiri Street, Near Eswaran Kovil, *ERODE-1*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி