01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்த அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது 01.08.2019 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டதைப் போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
DSE - PG Teachers Panel List Proceedings - Download here...
2018-2019முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியலில் பெயர் இல்லாமல் 81ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனா் ௮வர்களை நீக்காமல் தொடர்ந்தால் வழக்கு தொட௫வோம்...
ReplyDeleteதனியார் பள்ளிகள் ஏன் இத்தனை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.. ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் வைத்தால் கூட 1200 மாணவர்கள் தான் வரும். ஆனால் நல்ல தமிழ் நாட்டில் 5000 மாணவர்கள் ஒரு தனியார் பள்ளிகளில் உள்ளனர்.. இதே நிலைமை இருந்தால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எப்படி நடைபெறும்.. அதான் தற்போது அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலையில் உள்ளது.. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கட்டுப்பாடு வேண்டும்.. அப்போது தான் ஆசியர்கள் பணி நியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளது..
ReplyDeleteசூப்பர்.தனியார் ஹோட்டலுக்கு வாடிக்கையாளர் அதிகம் செல்கிறார்கள்.அதை கட்டுப்படுத்தினால் அம்மா உணவகத்தில் கூட்டம் குவியும்
Delete😁😁😁😁😁😁😁😁😁
அப்புறம் எதுக்கு தனியார் கல்லூரி , b.ed ,MBBS இத்தனை சீட் என்று வைத்து உள்ளனர் எவ்வளவு வேன சேத்துகோங்கனு சொல்லி விட வேணடியதானே. அங்க மட்டும் எதற்கு கட்டுப்பாடு.. 🤣🤣😂😂
Deleteபோதும்டா சாமி எங்களுக்கு வேலையே வேண்டாம்
ReplyDeleteநாங்கள் laboura கூட pogirem
ஆனால் இது போன்ற ஏமாற்றம் வேண்டாம்