தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் :
தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வரைவு கட்டமைப்பில் கூறியுள்ளவாறு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் , பள்ளி வசதி இல்லாத 7 ஒன்றியங்களில் உள்ள தொலைதூர / அடர்ந்த காடு / மலைக் குடியிருப்புகள் மற்றும் நகர்புறத்தில் இடவசதி இன்மையால் பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 553 குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி வழங்க ரூ .16.59 / - இலட்சம் மாநில இயக்கத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது . 5 மாதங்களுக்கான மேற்காண் ( @ 3000 / - per child per months ) மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . போக்குவரத்து / பாதுகாவலர் வசதி 2021-22ம் ஆண்டில் வழங்க தகுதியுள்ள குடியிருப்புகளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியம் வாரியாக 2021-22ல் இவ்வசதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்துள்ள நிதி பின்வருமாறு :
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி