இன்று (28.12.2021) நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேர மாற்றம் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2021

இன்று (28.12.2021) நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேர மாற்றம் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 28.12.2021 அன்று சென்னை , கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


 ஆனால் மேற்கண்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்திற்கான நேரம் மாற்றப்பட்டு காலை 9.00 மணிக்கு துவங்க உள்ளதால் அனைத்து அலுவலர்களும் காலை 9.00 மணிக்கு முன்னதாகவே கூட்ட அரங்கிற்கு வருகை புரிந்திட அறிவுறுத்தலாகிறது.


 26.12.2021 அன்று இவ்வியக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட புள்ளி விவர படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலர்களே புத்தக வடிவில் தயார் செய்து எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி