2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களது தேர்வுக்கட்டணத் தொகை மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான ( TML ) கட்டணத் தொகையினை ஆன்லைன் வழியாக 05.01.2022 முதல் நாட்களுக்குள் 20.01.2022 வரையிலான செலுத்திடுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுக் கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான ( TML ) கட்டணத்தினை சில பள்ளிகள் செலுத்தவில்லை என தெரியவருவதால் , மேற்காண் கட்டணத் தொகைகளை ஆன் - லைனில் செலுத்துவதற்கு 31.01.2022 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி