ஜனவரி -20 வரை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

ஜனவரி -20 வரை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.


அதன்படி, நாளை முதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 20ம் தேதி வரை (Study holiday) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இந்த விடுமுறையானது கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், செமஸ்டர் தேர்வுகள் வர உள்ளதால் மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Paramakudi Arts College tomorrow working day in principle speech

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி