தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ( 2014-2015 , 2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டு ) 20 அலுவலர்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.
அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1 , வகுப்பு IV- ல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையாக பணியமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகப் பயிற்சி முடித்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு , கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. சார்ந்த அலுவலர்கள் 06 மாத கால நிர்வாகப் பயிற்சி முடித்தவுடன் உடனடியாக காலதாமதமின்றி புதிய பணியிடத்தில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி