அதிருப்தியான செயல்களை பிடிவாதத்துடன் செய்வதா ? பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2022

அதிருப்தியான செயல்களை பிடிவாதத்துடன் செய்வதா ? பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி!

 

தமிழக ஆசிரியர் கூட் டணியின் மூத்த தலைவரும் . அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ( ஐபெட்டோ ) செயலாள்ருமான அண்ணாமலை , பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :



4 comments:

  1. அருமையான பதிவு வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. podhuvave allergy ...
    velai illadhavan velai kekaran...
    velai.la ireukaran veetlaya velai venumnu kekaran...
    enakkum apadi than.... idhuve ulasga niyadhi...

    ReplyDelete
  3. உங்களை போன்ற நபர்களால் தன் ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் மரியாதை குறைகிறது. குழந்தைகளுக்கு பாடம் நடத்த மாட்டோம், பயிற்சியும் பெற மாட்டோம், அலுவலக வேளையும் செய்ய மாட்டோம். ஆனால் சம்பளம் மட்டும் வேண்டும். தயவு செய்து இது போன்ற கோரிக்கைகளை வைக்க வேண்டாம். கொரோனா காரணம் காட்டி மருத்துவர்களும், செவிலியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் நாட்டின் நிலை என்ன ஆகும். ஆசிரியர் என்றாலே சோம்பேறிகள் என்ற சமுதாயத்தில் எண்ணம் கொண்டு வராதீர்கள். நமக்கே எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்க வெட்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது படு கேவலமாக உள்ளது.

    ReplyDelete
  4. ஆசிரியர் கூட்டணி கூட்டமைப்பு போன்ற வற்றின் தலைவர் கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர்களின் என்னும் இல்லை.
    கொரோனா காலத்தில் பள்ளியை தவிர மற்ற அனைத்து ம் இயங்குகிறது.
    பள்ளியை மூடினால் கொரோனா பரவும் என்று தவறான கருத்தை ஆசிரியர் கூட்டணி பரப்ப வேண்டாம்.
    நானும் ஒரு முதுகலை ஆசிரியர் தான் பள்ளி திறக்கும் செயலை அரசு செய்ய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி