அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2022

அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ஒமைக்ரான் தொடர்பாக ஏதாவது பெரும் செலவு ஏற்படலாம் என்ற கோணத்தில் நிறுத்தி வைப்பு எனும் செய்தியின் உண்மைத்தன்மை...


>>> Office Memorandum No. 1/1/2022-E- 11(13/1) Government of India Ministry of Finance Department of Expenditure,  North Block., New Delhi E(X)/F/DoE/Pt-II/23 Dated the 3 January 2022...


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் பெயரில் மேற்கண்ட போலி உத்தரவு ஒன்று வலம் வருகிறது. 

இது போன்ற எந்த உத்தரவையும் மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை. என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி