அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2022

அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும் பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

அரசு அங்கீகாரம் பெற்று சுயநிதியில் தமிழ் வழியில் மட்டும் செயல்படும்  நர்சரி /தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று சுயநிதி அடிப்படையில் தமிழ்வழியில் மட்டும் செயல்படும் நர்சரி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விவரம் , இணைப்பில் உள்ள Google Spreadsheet ல் அளிக்கப்பட வேண்டும். இதில் படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் விடுதல் இன்றி கல்வி முழுமையான அளவில் 15.02.2022 க்குள் பதிவிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அலுவலர்கள் / முதன்மைக் இப்பணியினை எவ்வித விடுதலுமின்றி விரைந்து முடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி