ஆன்லைன் தேர்வு - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2022

ஆன்லைன் தேர்வு - ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை!




1) கூற்று 1: சட்டம் என்பது மக்களை ஆள்வதற்கு ஒரு அரசாங்கத்தால் அல்லது நிறுவனத்தால் விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

கூற்று 2:  நீதித்துறை என்பது சட்டப்படி ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு ஆகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

2) இவற்றுள் ஸ்மிருதி இலக்கியங்கள் எவை?

அ) மனுஸ்மிருதி
ஆ) நாரதஸ்மிருதி 
இ) யாக்ஞவல்கிய ஸ்மிருதி ஈ) இவை அனைத்தும்

3) வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் குலிகாகளைக் கொண்ட வாரியம் இருந்தது?

அ) 6 
ஆ) 7 
இ) 8 
ஈ) 9 

4) சரியா? தவறா?

 கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென சட்ட அமைப்பைக் கொண்டிருந்தன. இதில் குலிகா என்னும் நீதிமன்றம் இருந்தது?

அ) சரி
ஆ) தவறு 

5) துக்ளக் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள் _____எனப்படுகிறது?

அ) ஃபைகா-இ-பெரோஸ்
ஆ) திவானி-இ-ஆலம்கீர்
இ) ஃபட்வா-இ-ஆலம்கீர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

6) ஒழுங்குமுறைச் சட்டம்____ இந்தியாவில் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது?

அ) 1772
ஆ) 1727
இ) 1773
ஈ) 1726

7) உச்ச நீதிமன்றம் முதன் முதலாக எங்கு நிறுவப்பட்டது?

 அ) மும்பை 
ஆ) சென்னை 
இ) கல்கத்தா
ஈ)  டெல்லி 

8) கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?

அ) ஸ்மிருதி
ஆ) சர் எலிசா இன்பே
இ) மாண்டெஸ்கியூ
ஈ) ஜோசப் பெஸ்கி

9)  மதராஸ் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு?

அ) 1800
ஆ) 1801
இ) 1802
ஈ) 1803 

10) பம்பாய் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு?

அ) 1822
ஆ) 1823
இ) 1824
ஈ) 1825 

ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை 
ஆன்லைன் தேர்வு எழுத



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி