பள்ளி கல்வித்துறை இயக்குநர் மகன் அரசு பள்ளியில் சேர்ப்பு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2022

பள்ளி கல்வித்துறை இயக்குநர் மகன் அரசு பள்ளியில் சேர்ப்பு..!!

 புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்துரகவுடா தனது மகனை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி