10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் மீண்டும் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2022

10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் மீண்டும் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு.

10.03.2020 முன்பு உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெற வேண்டி கடந்த ஆண்டு விபரங்கள் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட விபரங்கள் மீண்டும் கோரப்பட்டது. மாறுதலில் சென்றவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் இருந்து சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்களின் செயல்முறை



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி