தொடக்கக் கல்வித்துறையின் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் & தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
2022-23ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயது நிரம்பிய அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான " எண்ணும் எழுத்தும் " திட்டம் வெற்றிபெற குறைந்தபட்ச செயல் திட்டங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி