அரசுப்பள்ளிகளில் வகுப்பு எடுக்க தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

அரசுப்பள்ளிகளில் வகுப்பு எடுக்க தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - பள்ளிக்கல்வித்துறை

 

அரசுப்பள்ளிகளில் அறிவியல் வகுப்பு எடுக்க "அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு" வழங்கப்பட்ட அனுமதி ரத்து


தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சி என்று எழுந்த கண்டனத்தையடுத்து, வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி